16.2.2025 அன்று சூர்யாவின் அகரம் அமைப்பின் புதிய கட்டடத் திறப்புவிழா தி நகரில் நடைபெற்றது. விழாவில் வாசிப்பு இயக்கம் சார்பில் 17 நூல்களை லைலாதேவி வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். நிகழ்வில் கலையரசி, பிரியசகி, இயக்குனர் ஞானவேல், மு.முருகேஷ், க.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
previous post
